ADDED : மார் 06, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், தர்மபுரி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய சாந்தி, மண்டல மேலாளராக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
ஈரோடு மாவட்ட தடகள பயிற்றுனர் கண்மணி, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலராக(பொ) நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, இதற்கான உத்தரவை, விளையாட்டுத்துறை ழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
