ADDED : ஜூன் 27, 2026 03:04 AM
வாழப்பாடி: சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்
தெரிந்தது.
மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, ஜூன் 27-
சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்
தெரிந்தது.
மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
