sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

/

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி


ADDED : மார் 06, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி

சேலம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கைலாசம்பாளையத்தை சேர்ந்தவர் மாதம்மாள், 60. இவர் நேற்று காலை பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு மகன்கள், பேரன்களுடன் சென்றுகொண்டிருந்தார். ரயில் சேலம் வந்தபோது மாதம்மாள் மயங்கி விழுந்தார். ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மருத்துவர்களுடன் வந்தனர். பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது.

அதேபோல், மேற்கு வங்கத்தில் இருந்து கட்டட வேலைக்கு, 9 பேர், திப்ரூகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். காட்பாடி அருகே வந்தபோது, முஜிபூர் ரகுமான், 42, என்பவர் மயக்கம் அடைந்து இறந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us