/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 28, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமிக்கு பாலியல் தொந்தரவுதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சேலம்:தம்மம்பட்டியில், 2013ல், 12 வயது சிறுமிக்கு, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், 40, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, தம்மம்பட்டி போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. குமாருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, நேற்று உத்தரவிட்டார்.