sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு

/

தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு

தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு

தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு


ADDED : ஆக 26, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் தமிழ் சங்க பொதுக்குழு கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.

அதில், கவுரவ தலைவரான, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு முன்னிலையில், 2024 - 25ம் ஆண்டு செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் பலகை வைப்போருக்கு பாராட்டுதல்; தாரமங்கலம், காடையாம்பட்டியில் தமிழ் சங்கம் தொடங்குதல்; தமிழில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விருது, சான்றிதழ் வழங்குதல் உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, 1,330 திருக்குறளை, பனை ஓலையில் எழுதி, 'இன்-டர்நேஷனல் பிரைடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்த, கொங்குபட்டி அரசு பள்ளி ஆசிரியர் பாஸ்கர் கவுரவிக்கப்-பட்டார். சங்க செயலர் ராஜேந்திரசோழன், பொருளாளர் கலைச்-செல்வன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us