/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 13, 2024 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேர-ணியை, கலெக்டர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார்.
சேலம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் மாணவ, மாணவி கள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் நடந்த விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உதவி கலெக்டர் அக்ரிதி சேத்தி, இணை இயக்குனர் நலப்ப-ணிகள் ராதிகா, துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், உதவி ஆணையர் (கலால்) மாறன், உணவு பாது-காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

