sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு


ADDED : ஜூலை 03, 2024 07:37 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி : கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா, 48. இவரது மருமகள் அனிதா, 22. இவர்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு, கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவம-னைக்கு சென்றனர். இரவு, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 14 பவுன், 30,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது-குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்னதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ வீட்டில் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us