sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : செப் 07, 2024 08:18 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே சாத்தப்பாடியில் பச்சையம்மன், சிதம்பரேஸ்-வரர் கோவில்கள் உள்ளன. அங்கு ஆவணி திருவிழா கடந்த ஆக., 30ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு பச்சையம்மன் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. மதியம் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்-தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அதேபோல் நரசிங்கபுரம், பள்ளிக்கூட தெருவில் உள்ள சமயபுரம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சுவாமிக்கு விமான அலகு, கத்தி அலகு, கம்பி அலகு குத்தியும், அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்தும், பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்-திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us