sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

/

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்


ADDED : ஜூலை 08, 2024 04:51 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : ஓமலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ரவர்த்தி அறிக்கை:

நடப்பாண்டில் ஓமலுார் வட்டத்தில், 200 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்துடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரு விவசா-யிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

ஓமலுார் வட்டத்தில் உள்ள காய்கறி, பழப்பயிர், பூக்கள், மஞ்சள் விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விளை பொருட்-களின் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெற வேண்டும். விபரம் பெற, ஓமலுார் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை சந்தித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us