sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை

/

8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை

8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை

8 மாத பெண் குழந்தை சாவு குறித்து விசாரணை


ADDED : ஆக 20, 2024 03:16 AM

Google News

ADDED : ஆக 20, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மூலக்காட்டில், 8 மாத பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்துார், மூலக்காடு ஊராட்சி, நேதாஜி நகரை சேர்ந்தவர் திருமுருகன், 28, மனைவி அருணா, 24. தம்பதியருக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு, 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்து, 8 மாதம் ஆகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த போது புரை ஏறியதாக தெரிகிறது.

குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். குழந்தை உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us