sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு


ADDED : ஆக 20, 2024 03:16 AM

Google News

ADDED : ஆக 20, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கன்னங்குறிச்சி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

சேலம், கன்னங்குறிச்சி போட்டான் குறிச்சி கேசவன் நகரை சேர்ந்தவர் பரமசிவம், 70, இவர் மனைவி உதயகுமாரி, 65. கடந்த, 14ம் தேதி பரம சிவத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உதயகுமாரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு பீரோவில் வைத்திருந்த ஐந்து பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இது குறித்து, கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* கன்னங்குறிச்சியை சேர்ந்த ராமசாமி, 63, என்பவரின் வீட்டின் பூட்டு, நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகையை தேடியுள்ளனர். எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பினர்.

கன்னங்குறிச்சி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்






      Dinamalar
      Follow us