sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி

/

கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி

கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி

கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி


ADDED : ஆக 10, 2024 07:31 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: உத்தர பிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் கண்ணையாலால், 32.

கூலித்தொழிலாளியான இவர், கருப்பூரில் தங்கி கட்டட பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, கருப்பூர் தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், தகர ெஷட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us