sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தையுடன்தாய் மாயம்

/

குழந்தையுடன்தாய் மாயம்

குழந்தையுடன்தாய் மாயம்

குழந்தையுடன்தாய் மாயம்


ADDED : பிப் 22, 2025 01:34 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தையுடன்தாய் மாயம்

இடைப்பாடி, இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த, கட்டட தொழிலாளி குணசேகரன், 35. இவர், இடைப்பாடி போலீசில் நேற்று அளித்த புகார்

மனு:கடந்த, 19ல், மனைவியை பைக்கில் அழைத்து சென்று, சங்ககிரியில் அவர் பணிபுரியும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் விட்டேன். மதியம் 12:00 மணிக்கு, உடல்நிலை சரியில்லை எனக்கூறி, ஸ்டோரில் இருந்து வெளியே வந்த கலைவாணி, வேறு ஒருவருடன் பைக்கில் சென்று, வீரப்பம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் இருந்த, என், 5 வயது பெண் குழந்தையை அழைத்துச்சென்றார். பின் அவரையும், குழந்தையையும்

காணவில்லை.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us