ADDED : ஏப் 16, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாலி குண்டுமணி திருட்டு
மேட்டூர்:கொளத்துார், கோவில்பாளையம் அடுத்த அச்சங்காடு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அரை பவுன் தாலி குண்டுமணி இருந்தது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அந்த குண்டுமணியை திருடிச்சென்றனர். இதுகுறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

