sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி

/

தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி

தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி

தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி


ADDED : ஜூலை 24, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டி, சொட்டையனுாரை சேர்ந்தவர் பிரியசகி, 19. தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கிறார். சேலம், திருவாக்கவுண்டனுாரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. வெள்ளி தொழிலாளி.

இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நேற்று, தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us