தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிளஸ் 1 மாணவருக்குமன நல பரிசோதனை

பிளஸ் 1 மாணவருக்குமன நல பரிசோதனை

பிளஸ் 1 மாணவருக்குமன நல பரிசோதனை


ADDED : பிப் 15, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 1 மாணவருக்குமன நல பரிசோதனை

சேலம்:சீரகாபாடி, மதுரையன்காட்டை சேர்ந்தவர் சின்னதாயி, 85. இவர் கடந்த, 30ல் வீட்டில் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர், கொலை செய்தது தெரிந்தது. இதனால் அவரை கைது செய்தனர்.

மாணவர், மொபைல் போனில் கொலை தொடர்பான வீடியோக்களை பார்த்து, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் மாணவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதன்படி நேற்று, காவலில் இருந்த மாணவர், பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு உடல், மன நலன் சார்ந்த பரிசோதனை செய்யப்பட்டது. பின் மாணவரிடம் விசாரிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us