sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

/

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 10, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், கடந்த, 6ல், தெடாவூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேனை நிறுத்தாமல், போலீஸ் மீது மோதுவது போன்று சென்றனர். பதிவு எண் இல்லாத அந்த வேனை பின் தொடர்ந்து போலீசார் சென்றனர்.

இதனால் வேனை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டனர். வாகனத்தை சோதனை செய்தபோது, சுவேத நதியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. வேனை

பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், கெங்கவல்லியை சேர்ந்த, 10 பேர் மீது நேற்று வழக்குப் பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us