sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

/

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு


ADDED : மார் 15, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

சேலம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலர் சுகமதி தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 26 பேரை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். ஆனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, சேலம் டவுன் வி.ஏ.ஓ., சுதாகர் புகார்படி, டவுன் போலீசார், சுகமதி, 57, மாநில துணை செயலர் முருகேசன், 66, உள்ளிட்ட அரசு பணியாளர், 26 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us