sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்

/

'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்

'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்

'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்


ADDED : மார் 15, 2025 02:47 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்

மேட்டூர்:மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி அரசமரத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 55. இவர், 10 ஆண்டுக்கு மேலாக வெள்ளாறு ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் எருமப்பட்டியில் தொட்டியில் ஏறி வேலை செய்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி மல்லிகாவிடம், தமிழக அரசு நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாய் காசோலையை, மேட்டூர் ஆர்.டி.ஓ., லோகநாயகி(பொ), மேட்டூர் தாசில்தார் ரமேஷ், நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us