ADDED : மார் 28, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்ற 4 பேர் கைது
கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், அதே பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கெங்கவல்லி பிரவீன்குமார், 20, நவநீதன், 24, மற்றும், 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.