sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு

/

புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு

புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு

புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு


ADDED : மார் 19, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது ஆயக்கட்டு விவசாயிகள்60 சதவீத நீர் வழங்க எதிர்ப்பு

வாழப்பாடி:புழுதிக்குட்டை, ஆனைமடுவு அணை தண்ணீர் திறப்பதற்கான வரைவு விதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, வாழப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை வகித்தார்.

அதில் பழைய ஆயக்கட்டு விவசாயிகள், 60 சதவீத நீர் வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு புதிய ஆயக்கட்டு

விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே கரியகோவில், கைக்கான்வளவு திட்டத்தில் நீராதாரம் உள்ளதால், எங்களுக்குத்தான் அதிகளவில் வழங்க வேண்டும் என கூறினர். வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us