sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

/

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு

அத்திவரதர் தரிசனம் வரும் 6 வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 04, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம். : காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின், 2019 ஜூலை, 1 முதல், அத்தி-வரதர், 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை நினைவு கூறும்படி, சேலம், பட்டைக்கோவில் அருகே கனக ராஜகணபதி தெருவில் உள்ள ராமர் பஜனை மடத்தில், கடந்த, 1 முதல் நேற்று வரை, அத்தி வரதரை, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'அத்தி' மரத்தால் செய்யப்பட்ட இவரை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையால், நேற்று நிறைவடைய இருந்த அத்தி வரதர் தரிசனம், ஜூலை, 6 வரை நீட்டிக்கப்பட்-டுள்ளது. தினமும் காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் தரிசிக்கலாம். விபரம் பெற, 88256 08732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us