sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை

/

எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை

எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை

எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது காப்பீடு ஊழியர் கோரிக்கை


ADDED : ஆக 25, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்.ஐ.சி., பங்கை விற்கக்கூடாது

காப்பீடு ஊழியர் கோரிக்கை

சேலம், ஆக. 25-

சேலத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க, 34வது ஆண்டு பொது மாநாடு கோட்ட அளவில் நேற்று நடந்தது. தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார்.

அதில் அகில இந்திய பொருளாளர் ரவி பேசுகையில், 'மத்திய அரசு காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை மேலும் உயர்த்தக்

கூடாது. பிரீமியம் மீதான, ஜி.எஸ்.டி.,யை அறவே விலக்கி, காப்பீட்டை பரவலாக்க வழிவகுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வலிமையான சட்டங்களை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தல்; பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகளை மத்திய அரசு, மேலும் விற்பனை செய்யக்கூடாது; சட்டசபை, லோக்சபாவில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us