sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளர் நல நிதி செலுத்த உத்தரவு

/

தொழிலாளர் நல நிதி செலுத்த உத்தரவு

தொழிலாளர் நல நிதி செலுத்த உத்தரவு

தொழிலாளர் நல நிதி செலுத்த உத்தரவு


ADDED : செப் 14, 2024 02:01 AM

Google News

ADDED : செப் 14, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

  • தொழிலாளர் நல நிதிசெலுத்த உத்தரவு
சேலம், செப். 14-

சட்டப்படி தொழிற்சாலை, மோட்டார் போக்குவரத்து, மலை தோட்ட நிறுவனங்கள், உணவு, கடை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தமிழக தொழிலாளர் நல நிதி சட்டப்படி, ஆண்டுதோறும் அவரவர் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் நல நிதி தொழிலாளியின் பங்காக, 20, நிறுவன பங்காக, 40 என, 60 ரூபாய் வீதம் தொழிலாளர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இதற்கு வெப் போர்டல், 'lwmis.lwb.tn.gov.in' உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை அளிப்போர், நிறுவனங்களை பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி உடனே ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2024ம் ஆண்டு தொழிலாளர் நல நிதி, கொடுபடாத்தொகை போன்றவற்றை இணைய வழியாக செலுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும், வெப் போர்டலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழிலாளர் நல நிதி செலுத்தாதவர், நிறுவனம் தொடங்கிய ஆண்டில் இருந்து நல நிதி செலுத்த வேண்டும் என, தமிழக தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us