sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது

/

எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது

எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது

எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவர் கைது


ADDED : ஆக 19, 2024 06:14 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,யை பணிபுரிய விடாமல் தடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அழ-குதுரை. இவர் உள்ளிட் போலீசார், தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் நேற்று வாகன சோத-னையில் ஈடுபட்டனர். அப்போது சமுத்திரத்தை சேர்ந்த தனபால், 47, வந்தார்.அவர் அழகுதுரை-யிடம், 'மேச்சேரியில் பணியில் இருந்தபோது என் மீது பொய் வழக்கு போட உடந்தையாக இருந்தீர்கள்' என கூறினார். தொடர்ந்து சட்-டையை பிடித்து தள்ளியுள்ளார்.இதுகுறித்து அழகுதுரை புகார்படி, தாரமங்கலம் போலீசார் தனபாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us