sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி

/

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி


ADDED : ஆக 25, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: விவசாயத்தில் மூலிகை தாவரங்கள், பணப்பயிர்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை ஒப்பந்த முறையில் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டியை சேர்ந்த, இயற்கை விவசாயி வெங்கடேஷ்பாபு, 45, கூறியதாவது: பாரம்ப-ரிய நெல் ரகங்களான கறுப்பு கவுனி, காட்டு யானம், மாப்-பிள்ளை சம்பா ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து தோல் நீக்கி அரிசியாக விற்கிறேன். பாரம்பரிய அரிசியை மக்கள் விரும்பி வாங்குவதால் அதன் தேவை நாளுக்கு நாள் அதி-கரித்து வருகிறது.

ஆரம்பத்தில் எனது, 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தேன். தற்-போது ஒப்பந்த முறையில், 10 விவசாயிகள் சாகுபடி செய்கின்-றனர். தவிர நிலத்தை குத்ததைக்கு எடுத்தும் நெல் சாகுபடி செய்-கிறேன்.

ஆர்வமுள்ள விவசாயிகளிடம் கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி, பூங்கார், காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகளை கொடுக்கிறோம். இயற்கை முறையில் விளை-வித்த நெல் ரகங்களை அறுவடை செய்த பின், திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்கிறேன். நெல் தோல் மட்டும் நீக்கி பாலீஷ் செய்-யாமல் விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us