sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

/

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு


ADDED : மார் 16, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காட்டில் பறவைகள்கணக்கெடுப்பு

ஏற்காடு:சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சேர்வராயன் வனச்சரக நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி, ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு தொடங்கியது. ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் தலைமை வகித்தார். 3 குழுவினர், கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு குழுவிலும் வன ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என, 15 பேர் இருந்தனர். மாலை, 6:30 மணி வரை கணக்கெடுப்பு நடந்தது. அதில் சன்னியாசி காப்புக்காட்டில், 44, வாணியாரில், 51, நாகலுாரில், 35, காவேரி பீக்கில், 41 ரக பறவைகளை கண்டறிந்ததாக, வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்தியன் ப்ளூ ராபின், மலபார் விசிலிங் திரஸ் உள்ளிட்ட அரிய வகை

பறவைகளும் இருந்தன.






      Dinamalar
      Follow us