sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதிகளுக்குபிரியாணி வழங்கல்

/

கைதிகளுக்குபிரியாணி வழங்கல்

கைதிகளுக்குபிரியாணி வழங்கல்

கைதிகளுக்குபிரியாணி வழங்கல்


ADDED : ஏப் 01, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கைதிகளுக்குபிரியாணி வழங்கல்

சேலம்:சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 1,315 பேர் உள்ளனர். இவர்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று தியாகி திப்பு சுல்தான் பேரவை சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில் கைதிகள் பராமரிக்கும் கோழிப்பண்ணையில் இருந்து, 270 கிலோ சிக்கன் மற்றும் வெளியில் இருந்து அரிசி மளிகை பொருட்கள் வாங்கி வந்து, சிறையில் வைத்து சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us