sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில்களில் திருட்டு

/

கோவில்களில் திருட்டு

கோவில்களில் திருட்டு

கோவில்களில் திருட்டு


ADDED : ஏப் 17, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஓமலுார்:காடையாம்பட்டி, ஊமகவுண்டம்பட்டியில் நீர்மாரியம்மன், மல்லிகா ஈஸ்வரன், மாரியம்மன் கோவில் ஆகியவை அருகருகே உள்ளன. நேற்று காலை, 3 கோவில்களின் பூட்டுகளும் உடைக்கப்

பட்டிருந்தன. இதுகுறித்த தகவல்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்ததில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அதன்படி நீர்மாரியம்மன் கோவிலில் முக்கால் பவுன் தாலி, உண்டியலில் இருந்த பணம், மல்லிகா ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் திருடுபோனது தெரிந்தது. மாரியம்மன் கோவிலில் திருடுபோகவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us