sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி மர்மச்சாவு

/

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : ஜூன் 02, 2025 06:46 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த, கல் உடைக்கும் தொழிலாளி ஜோசப் திரவியம், 43. இவரது மனைவி ரூபி செலினா, 40. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால், கணவரை பிரிந்த ரூபி செலினா, மகள்களுடன், சேலம், கோரிமேட்டில் வசிக்கிறார்.

ஜோசப்திரவியம், அவரது தங்கை அந்தோணி மேரி வீட்டில் தங்கி, வேலைக்கு சென்றுவந்தார். கடந்த, 29 காலை, வேலைக்கு செல்வதாக புறப்பட்ட அவர், இரு நாட்களாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக, ரூபி செலினா அளித்த புகார்படி கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us