தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 ஆடுகள் பலி

2 ஆடுகள் பலி

2 ஆடுகள் பலி


ADDED : ஜன 04, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி, ஜன. 4-

தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையத்தை சேர்ந்த, விவசாயி பழனிசாமி, 47. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீடு முன்புறம், 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது, 6 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்திருந்தது. 2 ஆடுகள் இறந்திருந்தன. கால்நடை மருத்துவர் கண்ணன், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆடுகளை கடித்தது மர்ம விலங்கா, வெறிநாயா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us