sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை

/

சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை

சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை

சிறுத்தையை பிடிக்க மேலும் ௨ கூண்டு பயிற்சி பெற்ற 80 ஊழியர்களும் வருகை


ADDED : செப் 16, 2024 03:48 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் ஒரு வாரமாக திரியும் சிறுத்தை, 10 ஆடுகள், 3 கோழிகளை கொன்றுள்ளது. சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, நேற்று முன்தினமும் தின்னப்பட்டி விவசாயிகள், கொளத்துாரில் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து பயிற்சி பெற்ற ஊழியர், 80 பேர், தின்னப்பட்டி ஊராட்சிக்கு இரு கூண்டுகளுடன் நேற்று வந்தனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க நான்கு மருத்துவர்களும் வந்துள்ளனர். ஏற்கனவே இரு கூண்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காக உயர்ந்துள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை, 'டிரோன்' மூலம் கண்காணித்தனர். சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, தின்னப்பட்டியில் வனத்துறை ஊழியர்களுக்கு சிறுத்தையை பிடிக்க ஆலோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us