/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
/
மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 09, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு-ணர்வு கலைநிகழ்ச்சி, சங்ககிரி தாலுகாவில் நேற்று, சங்ககிரி, தேவூர் பகுதிகளில் நடந்தது.
கோட்ட கலால் அலுவலர் வள்ளமு-னியப்பன் தலைமை வகித்தார். அதில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமை, மதுவால் ஏற்படும் தலைமுறை சீர்கேடுகள் குறித்து பாடல்களாக பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.