sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'இழப்பீடு வழங்க வேண்டும்'

/

'இழப்பீடு வழங்க வேண்டும்'

'இழப்பீடு வழங்க வேண்டும்'

'இழப்பீடு வழங்க வேண்டும்'


ADDED : ஜூலை 14, 2024 02:00 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்களுக்கு தடுப்பூசி போட்டு டவுன் பஞ்சாயத்தில் பதிவு செய்து, 'லைசென்ஸ்' வாங்கி வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும். ஆனால் நாய்களை அவிழ்த்து விடுகின்றனர். ஒரு குழு அமைத்து தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து குடும்ப கட்-டுப்பாடு, வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இதை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செய்வ-தில்லை. இதுவரை, 100க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களுக்கு இரையாகி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்.

- எஸ்.பாலு, 58, விவசாயி, அடிக்கரை.






      Dinamalar
      Follow us