sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விஷச்சாராய விவகாரம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 28, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் சாராய விற்பனையை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரை கைது செய்யக்கோரி, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, மா.கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி பேசுகையில், 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்பு குடும்பத்தினருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us