sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்

/

அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்

அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்

அரசு வழங்கிய நிலம் மீட்க ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 29, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 29, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், ஆக. 29-

அம்பேத்கர் மக்கள் மையம், தலித் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று காலை மேட்டூர் ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க மாநில இளைஞரணி செயலர் பீமராவ் தொடங்கி வைத்தார். அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார்.

இதில் சேலம் மாவட்டத்தில், 4,876 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட, 20,000 ஏக்கர் பஞ்சமி நிலம், மேட்டூர் வட்டத்தில், 42 கிராமங்களில் இலவசமாக வழங்கப்பட்ட, 2,200 ஏக்கர் நிலம் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்டு அரசு உரிய நபர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us