sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?

/

மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?

மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?

மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?


ADDED : ஆக 02, 2024 09:08 PM

Google News

ADDED : ஆக 02, 2024 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர், சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 57. இவர், தங்கமாபுரிபட்டணத்தில் சிறிய அளவிலான உணவகம் வைத்துள்ளார். இவரது மனைவி கவிதா, 47. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கவிதா, சேலம் கேம்ப்பில் உள்ள மாடி லைன் விநாயகர் கோவில் அருகே மேட்டூர் அணை உபரிநீர் செல்வதை பார்க்கப் போவதாக கூறி சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இரவு முழுதும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் கோவில் அருகே உபரி நீர் ஓடையில் உள்ள மின் கோபுரத்தில் பெண் இறந்து, உடல் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டபோது, அது கவிதா என தெரிந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தாரா என, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us