sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டெருமை தாக்கியதில் விவசாயி சாவு

/

காட்டெருமை தாக்கியதில் விவசாயி சாவு

காட்டெருமை தாக்கியதில் விவசாயி சாவு

காட்டெருமை தாக்கியதில் விவசாயி சாவு


ADDED : ஜூலை 09, 2024 07:09 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 07:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், கீழ்நாடு ஊராட்சி சடையம்பட்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 38.

விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மரவள்ளி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடிச்சென்றனர். அப்போது காட்டெருமை தாக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. கரியகோவில் போலீசார், விவசாயி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us