sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

/

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

3,000 ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை


ADDED : ஆக 30, 2024 04:43 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபு-ரியும் ஆசிரியர் பணியிடங்களில், மத்திய அரசு திட்ட நிதியில் நியமிக்கப்பட்டது,

உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்தது என பல பணியிடங்க-ளுக்கு தற்காலிக சம்பள கொடுப்பாணை வழங்கப்பட்டு வருகி-றது. உபரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்த வகையில், 3,000 பட்-டதாரி ஆசிரியர்களுக்கு சம்பள கொடுப்பாணை, ஜூலையுடன் முடிந்தது. ஆகஸ்ட் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் முதல், 6 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'தற்காலிக கொடுப்பாணைகளில் ஊதியம் பெறு-வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நிரந்தர கொடுப்பாணைக-ளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us