sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்

/

மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்

மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்

மழையால் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : ஆக 30, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியம், 3:30 மணிக்கு கரு-மேகம் சூழ்ந்து, வாழப்பாடி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, முத்-தம்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் பனிமூட்டமாக மாற, தேசிய நெடுஞ்சாலையில் சற்று துாரத்தில் சென்ற வாகனங்கள் கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்-றனர். மேலும் மதியம், 3:30 முதல் மாலை, 5:30 மணி வரை மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தாம்பாடி, பைத்துார், மஞ்சினி, அம்மம்பாளையம், மேட்டூர் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சேலம் அருகே பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்-தது.






      Dinamalar
      Follow us