sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மும்பையில் தந்தையை கொன்று ஜாமினில் வந்த மகன் தற்கொலை

/

மும்பையில் தந்தையை கொன்று ஜாமினில் வந்த மகன் தற்கொலை

மும்பையில் தந்தையை கொன்று ஜாமினில் வந்த மகன் தற்கொலை

மும்பையில் தந்தையை கொன்று ஜாமினில் வந்த மகன் தற்கொலை


ADDED : மார் 07, 2025 07:44 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையம் எட்டிகுட்டப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்குமார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் துாங்க சென்றார். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் எழவில்லை. அவரது தாய் ராணி, அவரது அறைக்கு சென்றுபார்த்தபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த, 2015ல் பிரதீப்குமார் மும்பையில் தங்கி பணியாற்றியபோது, அவரை பார்க்க, தந்தை முருகேசன் சென்றிருந்தார். அப்போது, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு தந்தையை, பிரதீப்குமார் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் பிரதீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின் கடந்த டிசம்பரில் ஜாமினில் வந்த அவர், சேலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us