sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது

/

சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது

சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது

சாயப்பட்டறை உரிமையாளரை மிரட்டியவர் கைது


ADDED : மே 02, 2024 11:56 AM

Google News

ADDED : மே 02, 2024 11:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் டவுன், குமரன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார், 40. சாய தொழிற்சாலை நடத்துகிறார். அதன் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாக, தாதகாப்பட்டியை சேர்ந்த மணிமாறன், 43, என்பவர் தொடர்ந்து புகார் அனுப்பி வந்துள்ளார்.

கடந்த, 5ல் சாய தொழிற்சாலைக்கு தொந்தரவு தராமல் இருக்க, 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மணிமாறன் மிரட்டல் விடுத்ததாக, சேலம் டவுன் போலீசில் சிவகுமார் புகார் அளித்தார். அதேபோல் சாய தொழிற்சாலையின் மற்றொரு உரிமையாளரான அர்த்தனாரி என்பவர், 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக, மணிமாறன் மீது புகார் அளித்தார். இரு புகார்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிமாறனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us