sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி

/

அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி

அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி

அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி


ADDED : ஜூலை 26, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர், தாம்பரத்-துக்கு மாற்றப்பட்டார். இதனால் சேலம் மாநகராட்சி புது கமிஷ-னராக ரஞ்ஜீத் சிங் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரபிர-தேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், 2016ல் ஐ.ஏ.எஸ்., தேர்வாகி, குன்னுாரில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். நாகப்பட்டினம் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த நிலையில், சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.

இவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்க்க நட-வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அடிப்படை வசதிகளான, 24 மணி நேர குடிநீர் வினியோகம், குப்பை அகற்றுதல், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்-படும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்-டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணி இன்னும் முடியாமல் உள்ளது. அதுவரை எங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க தற்கா-லிக நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்-தவும், வரி வசூல் தொய்வின்றி நடக்கவும், நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us