sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?

/

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?


ADDED : ஜன 13, 2025 03:04 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 2வது வார்டை சேர்ந்தவர் ஆறு-முகம், 40. இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது, 11 ஆடுகள், மர்ம விலங்கு கடித்-ததில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். வருவாய், கால்ந-டைத்துறையினர் விசாரித்தனர்.

அப்போது இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க, ஆறுமுகம், கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us