sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் 'வந்தே மாதரம்' 150 ஆண்டு நிறைவு விழா

/

ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் 'வந்தே மாதரம்' 150 ஆண்டு நிறைவு விழா

ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் 'வந்தே மாதரம்' 150 ஆண்டு நிறைவு விழா

ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் 'வந்தே மாதரம்' 150 ஆண்டு நிறைவு விழா


ADDED : நவ 08, 2025 05:06 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:'வந்தே மாதரம்' பாடல் எழுதி, 150ம் ஆண்டு நிறைவு விழா, சேலம், அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது.

அதில் பள்ளியின் தேசிய தரைப்படை மாணவர்களுக்கு, 'வந்தே மாதரம்' தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 100 மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக ஓவியம் வரைந்தவர்கள், பாட்டுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சேசுராஜ் பரிசு வழங்கி பாராட்டினார். துணை முதல்வர் குணசீலன், வந்தே மாதரம் பாடல் குறித்து பேசினார். இதில், 12 தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார், ஹவில்தார் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை, பள்ளியின் தேசிய தரைப்படை முதல் அலுவலர் அருள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us