sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை

/

உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை


ADDED : அக் 12, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு விற்பனை

ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1.65 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்துார், இளம்பிள்ளை உள்ளிட்ட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று ஆயுதபூஜையை முன்னிட்டு, அதிகாலை முதலே மக்கள் காய்கறி, பழங்கள் வாங்குவதற்காக, உழவர் சந்தைகளில் குவிய தொடங்கினர். சேலம்

மாநகரில் உள்ள தாதகாப்பட்டி,

சூரமங்கலம், அஸ்தம்பட்டி உழவர்

சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.

நேற்று மாவட்டத்தின் அனைத்து உழவர் சந்தைகளிலும், 279.88 டன் காய்கறிகள், 69.37 டன் பழங்கள், 2.58 டன் பூ வகைகள் உள்ளிட்ட 361.84 டன் அளவுள்ள பொருட்கள், ரூ.1.65 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக தாதகாப்பட்டியில், 31.06 லட்சம், ஆத்துாரில் 27.52 லட்சம், சூரமங்கலத்தில், 27.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us