sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெயின்டரை குத்திய2 பேர் கைது

/

பெயின்டரை குத்திய2 பேர் கைது

பெயின்டரை குத்திய2 பேர் கைது

பெயின்டரை குத்திய2 பேர் கைது


ADDED : டிச 14, 2024 01:16 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், டிச. 14--

ஓமலுார் அருகே பொட்டிய

புரத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 27. பெயின்டரான இவர், கடந்த, 11 மாலை, 6:45 மணிக்கு, அவரது தம்பியுடன் பைக்கில், சட்டூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே பைக்குடன் நின்றிருந்தவர்களை, 'ஓரமாக நின்று பேச வேண்டியதுதானே' என, நவீன்குமார் கேட்டார். இதில் தகராறு ஏற்பட, அங்கிருந்தவர்கள், கத்தியால் நவீன்குமாரை குத்தினர். காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, காமலாபுரம், கலர்காட்டை சேர்ந்த விஷ்வா, 19, கஞ்சநாயக்கன்பட்டி, பூகாரன் கொட்டாய் கமலேஷ், 22, ஆகியோரை, ஓமலுார் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us