sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது

/

தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது

தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது

தேக்கு மரத்தை வெட்டி திருட முயன்ற 2 பேர் கைது


ADDED : பிப் 25, 2024 03:59 AM

Google News

ADDED : பிப் 25, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, கீரைக்காடு புத்துாரில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார், 36, சின்னக்குழந்தை, 70, ஆகியோர் நுழைந்து தேக்கு மரக்கிளையை, வெட்டி திருட முயன்றனர்.

எஸ்டேட் நிர்வாகத்தினர், இருவரையும் பிடித்து, ஏற்காடு போலீசில் ஒப்படைத்தனர். மேல் புலியூர் கொளபுடி காட்டை சேர்ந்த குப்பன், மரத்தை வெட்ட சொன்னதாக தெரிவித்தனர்.

இதனால் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர். இதில், முத்துக்குமார், சின்னக்குழந்தையை கைது செய்த போலீசார், குப்பனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us