sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு

/

வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு

வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு

வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு


ADDED : ஆக 07, 2025 01:41 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கடம்பூர் சாலையை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 40. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருப்பதாக, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

காலை, 10:30 மணிக்கு அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 4 அடி நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் கெங்கவல்லி, ஒதியத்துார் பிரிவு சாலையை சேர்ந்த கார்த்திக், 35, வீட்டில், 5 அடி நீள நாக பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us