sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுற்றுலா சென்றபோது விபத்து கல்லூரி மாணவர் 2 பேர் சாவு

/

சுற்றுலா சென்றபோது விபத்து கல்லூரி மாணவர் 2 பேர் சாவு

சுற்றுலா சென்றபோது விபத்து கல்லூரி மாணவர் 2 பேர் சாவு

சுற்றுலா சென்றபோது விபத்து கல்லூரி மாணவர் 2 பேர் சாவு


ADDED : பிப் 25, 2024 03:58 AM

Google News

ADDED : பிப் 25, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டணத்தை சேர்ந்தவர் முகமது ஹனிபா, 22. துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 22. இவர்கள் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்தனர். இவர்கள், நண்பர்கள் என, 5 பேர் திருப்பத்துார் அருகே

ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை, 3 இருசக்கர வாகனங்களில் புறப்பட்டனர்.

இதில் யமஹா பைக்கை முகமது ஹனிபா ஓட்ட, அவருடன் முகமது இஸ்மாயில் அமர்ந்திருந்தார்.

மதியம், 1:20 மணிக்கு, சேலம், வீராணம், சுக்கம்பட்டி அருகே கோமாளி வட்டத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த காரும் - பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த மரத்தில் மோதியது. இதில் பைக்கில் வந்த முகமது ஹனிபா, முகமது இஸ்மாயில் உயிரிழந்தனர். காரில் இருந்த, 3 பேர் காயம் அடைந்து, மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us